tag:blogger.com,1999:blog-21675114.post113866960698635448..comments2020-02-07T21:39:44.292+03:00Comments on பாடுகின்றேன் பொதுப்பாட்டே!: 7. கந்தர் அநுபூதி - கடவுள் வாழ்த்து (காப்பு)rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-21675114.post-1139244581348570342006-02-06T19:49:00.000+03:002006-02-06T19:49:00.000+03:00மிக்க நன்றி ஞானவெட்டியான் ஐயா.மிக்க நன்றி ஞானவெட்டியான் ஐயா.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1139235850605513992006-02-06T17:24:00.000+03:002006-02-06T17:24:00.000+03:00குமரன், நன்றிகுமரன், <BR/><BR/>நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1139175938093244892006-02-06T00:45:00.000+03:002006-02-06T00:45:00.000+03:00இராமநாதன், அற்புதமாகப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள...இராமநாதன், அற்புதமாகப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பொருத்தமான பொருள். அருணகிரிநாதரின் வரலாற்றையும் நன்றாகப் பொருந்தி வரும்படிச் சொல்லியிருக்கிறீர்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138720521605912872006-01-31T18:15:00.000+03:002006-01-31T18:15:00.000+03:00மணியன்,வஞ்சப் புகழ்ச்சியெல்லாம் செய்யறீங்களே..நன்ற...மணியன்,<BR/>வஞ்சப் புகழ்ச்சியெல்லாம் செய்யறீங்களே..<BR/><BR/>நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138720489426964522006-01-31T18:14:00.000+03:002006-01-31T18:14:00.000+03:00ஜிரா,//குழந்தைக்கு மிட்டாய் கெடுதி. ஆனாலும் விரும்...ஜிரா,<BR/>//குழந்தைக்கு மிட்டாய் கெடுதி. ஆனாலும் விரும்பும். அதைப் படக்கெனப் பிடுங்கும் பெரியவர் எடுத்துக்காட்டு மிகச்சிறந்தது. ஆனாலும் குழந்தையையும் அழுகாமல் பார்த்துக் கொண்டார் முருகப் பெருமான். <BR/>//<BR/>நீங்கள் வேறு கோணத்தில் யோசித்திருக்கிறீர்கள். நான் சொல்ல வந்தது என்னவென்றால், ஒரு குழந்தையிடமிருந்து மிட்டாயை எப்படி பெரியவர்கள் பிடுங்கிவிடமுடியுமோ, அது போல அன்பு மட்டும் வைத்தாலே போதும். மிகவும் எளிதாக கந்தனெனும் குழந்தையிடமிருந்து அருளை பெற்றுவிட முடியும். <BR/><BR/>நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138680087193456492006-01-31T07:01:00.000+03:002006-01-31T07:01:00.000+03:00இராமநாதன்,இராகவன்,குமரன் கூட்டணி களை கட்டியிருச்சே...இராமநாதன்,இராகவன்,குமரன் கூட்டணி களை கட்டியிருச்சே ! முருகனுக்கும் தமிழுக்கும் கொண்டாட்டம் தான்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138677555127515102006-01-31T06:19:00.000+03:002006-01-31T06:19:00.000+03:00அருமை இராமநாதன்.உண்மைதான். அத்தனை செய்தவர் அருணகிர...அருமை இராமநாதன்.<BR/><BR/>உண்மைதான். அத்தனை செய்தவர் அருணகிரி. அவருக்கும் முருகன் இப்பெரிய வாழ்வு தந்தான். நம்மைக் கைவிடான். அருணகிரியின் அன்பின் கொஞ்சமேனும் நாம் காட்டினால், நல்ல வழியைக் கந்தன் காட்டுவான் என்பதில் ஐயமில்லை.<BR/><BR/>குழந்தைக்கு மிட்டாய் கெடுதி. ஆனாலும் விரும்பும். அதைப் படக்கெனப் பிடுங்கும் பெரியவர் எடுத்துக்காட்டு மிகச்சிறந்தது. ஆனாலும் குழந்தையையும் அழுகாமல் பார்த்துக் கொண்டார் முருகப் பெருமான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com