tag:blogger.com,1999:blog-21675114.post113877907235750079..comments2020-02-07T21:39:44.292+03:00Comments on பாடுகின்றேன் பொதுப்பாட்டே!: 8. பாடும் பணியே பணியா யருள்வாய்!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-21675114.post-1138898650842771192006-02-02T19:44:00.000+03:002006-02-02T19:44:00.000+03:00// மந்திரச் சொற்களைச் சொல்ல எல்லோராலும் முடியாது. ...// மந்திரச் சொற்களைச் சொல்ல எல்லோராலும் முடியாது. அதற்கு முறையாக ஒரு குருவிடம் மந்திர உபதேசம் பெற்று முறைப்படிச் சொல்லவேண்டும். அது எல்லாராலும் முடியாது. ஆனாலும் அந்த மந்திரங்களின் பலனை எல்லாரும் அடையவேண்டும் என்பதால் இந்த மாதிரிப் பாடல்களின் நடுவில் மந்திரச் சொற்களையும் வித்து எழுத்துகளையும் (பிஜாக்ஷரங்களையும்) வைத்துப் பாடியிருக்கிறார்கள் பாம்பன் சுவாமிகளும் ஓசை முனியும். //<BR/><BR/>குமரன், இந்த விளக்கத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தேன். ஏனோ சொல்லாமல் விட்டு விட்டேன். நீங்கள் விட்ட குறையைத் தொட்டு நிரப்பி விட்டீர்கள். நன்றி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138891488678367022006-02-02T17:44:00.000+03:002006-02-02T17:44:00.000+03:00குமரன்,சில ஒலிகள் மந்திரத்தன்மையுடையவையென்று ங்கள்...குமரன்,<BR/>சில ஒலிகள் மந்திரத்தன்மையுடையவையென்று ங்கள் சொல்வதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லும் பீஜாக்ஷர மந்திரங்களின் பெருமையை 'தேவி பாகவதம்' ஹரிகதையில் டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிகள் அருமையாக விளக்கியிருப்பார்.<BR/><BR/>நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138891342282174552006-02-02T17:42:00.000+03:002006-02-02T17:42:00.000+03:00ஜிரா,//அருணகிரிக்கு ஓசைமுனி என்று பெயர் //இது புது...ஜிரா,<BR/>//அருணகிரிக்கு ஓசைமுனி என்று பெயர் //<BR/>இது புது தகவல்.<BR/><BR/>உண்மைதான். மணியன் சொன்னபடி பிற தெய்வங்களுடனான கந்தனின் உறவையும், இம்மாதிரி இசைச்சொற்களையும் அருணகிரி தன் ட்ரேட்மார்க்காக (தியாகராஜரின் பாடல்களில் த்யாகராஜ என்று முத்திரை வருவதுபோல) வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138891201726801762006-02-02T17:40:00.000+03:002006-02-02T17:40:00.000+03:00செல்வராஜ், நன்றிசெல்வராஜ், <BR/>நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138879299214525002006-02-02T14:21:00.000+03:002006-02-02T14:21:00.000+03:00சரி. இப்போது செல்வராஜின் கேள்விக்கு சொல்லப்படும் ப...சரி. இப்போது செல்வராஜின் கேள்விக்கு சொல்லப்படும் பதிலில் என் பங்கு. :-) <BR/><BR/>இராமநாதனும் இராகவனும் சொன்னமாதிரி இந்த டகுடகு டிகுடிகு என்பது முருகன் வேகமாக தன் அடியார்களுக்கு அருள் செய்வதற்காக வரும் போது கேட்கும் சிலம்பொலியும் அவன் வாகனமான மயிலின் ஒலியும் அவனுடன் கூடி வரும் அவன் அடியார்கள் செய்யும் பறையொலியும் வாத்திய ஒலியும் என்பது ஒரு பொருள். இன்னொரு பொருளையும் அறிஞர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். <BR/><BR/>மந்திரச் சொற்களைச் சொல்ல எல்லோராலும் முடியாது. அதற்கு முறையாக ஒரு குருவிடம் மந்திர உபதேசம் பெற்று முறைப்படிச் சொல்லவேண்டும். அது எல்லாராலும் முடியாது. ஆனாலும் அந்த மந்திரங்களின் பலனை எல்லாரும் அடையவேண்டும் என்பதால் இந்த மாதிரிப் பாடல்களின் நடுவில் மந்திரச் சொற்களையும் வித்து எழுத்துகளையும் (பிஜாக்ஷரங்களையும்) வைத்துப் பாடியிருக்கிறார்கள் பாம்பன் சுவாமிகளும் ஓசை முனியும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138876287279762282006-02-02T13:31:00.000+03:002006-02-02T13:31:00.000+03:00செல்வராஜ், இராமநாதனின் விளக்கம் சரிதான். அந்த ஓசைக...செல்வராஜ், இராமநாதனின் விளக்கம் சரிதான். அந்த ஓசைகளுக்கு முன்னும் பின்னும் கவனித்தால் ஓசைக்காரணங்கள் தென்படும். கவசத்தில் சலங்கை. என்னுடைய விளக்கத்தில் இராமநாதன் சுட்டி கொடுத்திருக்கும் கந்தரலங்காரத்தில் பறை. ஆனாலும் அதை இலக்கணம் மாறாமல் சொல்ல வேண்டும். ஆகையால்தான் அருணகிரிக்கு ஓசைமுனி என்று பெயர் வைத்தார் பாம்பன் சுவாமிகள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138856807807593142006-02-02T08:06:00.000+03:002006-02-02T08:06:00.000+03:00நன்றி இராமனாதன். சிலம்பு என்று தொடர்பு படுத்திப் ப...நன்றி இராமனாதன். சிலம்பு என்று தொடர்பு படுத்திப் பார்க்கும் போது நன்றாகப் புரிகிறது. ஆனால் சூலமங்கலம் சகோ.க்கள் ஒரு இழுவையாகப் பாடியிருப்பதில் சிலம்பை, சிலம்பொலியை உணர முடியவில்லை.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138820753036935632006-02-01T22:05:00.000+03:002006-02-01T22:05:00.000+03:00செல்வராஜ்,கந்தர் சஷ்டி கவசத்துல வர வரிகளைப் பத்தித...செல்வராஜ்,<BR/>கந்தர் சஷ்டி கவசத்துல வர வரிகளைப் பத்தித்தானே கேக்கறீங்க.<BR/><BR/>//திருவடியதனில் சிலம்பொலி முழங்க<BR/>செககண செககண செககண செககண<BR/>மொகமொக மொகமொக மொகமொக மொகமொகண<BR/>நகநக நகநக நகநக நகண<BR/>டிகுகுண டிகு டிகுண டிகுகுண டிகுண<BR/>...<BR/>டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு<BR/>//<BR/>முருகனோட திருப்பாதங்களில் இருக்கும் சிலம்புகள், அவர் நடந்து வருகையில் இந்த மாதிரி காதுக்கினிய இராகமான வார்த்தைகளைப் போல முழங்குகின்றன. இந்த சொற்களுக்கு பொருள் இல்லையென்றே நினைக்கிறேன். இசைக்காக சேர்க்கப்பட்டவையே. இராகவனும் குமரனும் மேலும் விளக்கக்கூடும்.<BR/><BR/><BR/>கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை <BR/>மொண்டுண்டு அயர்கினும் வேல் மறவேன் முதுகூளித்திரள் <BR/>டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடு டுண்டுடுண்டு <BR/>டிண்டிண் டெனக் கொட்டியாட சூர் கொன்ற ராவுத்தனே <BR/><BR/>அப்படின்னும் ஒரு பாட்டு இருக்கு. இதுக்கு. :))))))<BR/><A HREF="http://gragavan.blogspot.com/2005/08/blog-post_22.html" REL="nofollow">இராகவன்</A> ஏற்கனவே விளக்கம் கொடுத்திருக்கார். பார்க்கவும்.<BR/><BR/>நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138817220233218712006-02-01T21:07:00.000+03:002006-02-01T21:07:00.000+03:00இராகவன், (இல்லை ஆன்மிக மூவரில் யாராய் இருந்தாலும் ...இராகவன், (இல்லை ஆன்மிக மூவரில் யாராய் இருந்தாலும் சரி!), அப்படியே எப்போதாவது இந்த 'டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு' க்கெல்லாம் கொஞ்சம் அர்த்தம் சொன்னீங்கன்னா அந்தக் கந்தன் அருள் உங்களுக்குப் பூரணமாய் உண்டு ! :-)இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138816089231605272006-02-01T20:48:00.000+03:002006-02-01T20:48:00.000+03:00சமுத்ரா,முருகன ரெஸ்க்யூ பண்ணப்போறது சமுத்ரராஜனா? ஆ...சமுத்ரா,<BR/>முருகன ரெஸ்க்யூ பண்ணப்போறது சமுத்ரராஜனா? ஆனா நம்ம கிட்டேர்ந்து அவருக்கு விமோசனமே கிடையாது. :)<BR/><BR/>//குழப்பம வரகூடாதுன்னு ஒரு நல்ல என்னம்! <BR/>//<BR/>:))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138816012716131482006-02-01T20:46:00.000+03:002006-02-01T20:46:00.000+03:00கொத்தனார்,தொண்டர்கள் மனசு புண்படக்கூடாதேன்னுதான் ந...கொத்தனார்,<BR/>தொண்டர்கள் மனசு புண்படக்கூடாதேன்னுதான் நானும் பட்டத்தை வேண்டா வெறுப்பா ஏத்துகிட்டேன்.<BR/><BR/>க் தானே. போடுவாங்க போடுவாங்க. பொறுமை தேவை. நம்ம சின்னவர் இருக்காரே..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138813203616022242006-02-01T20:00:00.000+03:002006-02-01T20:00:00.000+03:00//முருகனைப் பாடினாலும் எல்லாக் கடவுளரையும் போற்றி ...//முருகனைப் பாடினாலும் எல்லாக் கடவுளரையும் போற்றி கடைசியில் முருகனின் உறவினை வெளிப்படுத்தி பாடுவார்//<BR/><BR/>குடும்பத்துல குழப்பம வரகூடாதுன்னு ஒரு நல்ல என்னம்!Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138813091486195622006-02-01T19:58:00.000+03:002006-02-01T19:58:00.000+03:00பிரமாதமான விளக்கம்.//கொக்கறக்கோ = கொக்கு+அறு+கோ//ம...பிரமாதமான விளக்கம்.<BR/><BR/>//கொக்கறக்கோ = கொக்கு+அறு+கோ//<BR/><BR/>முருகா!<BR/>இவங்க கிட்ட நீ இப்படி மாட்டிகிட்டயே!<BR/><BR/>அடுத்த பங்குனி உத்திரத்துக்கு பழனி வந்து உன்ன rescue பன்ன வேண்டியது தான்!<BR/><BR/>;-)Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138807422489859262006-02-01T18:23:00.000+03:002006-02-01T18:23:00.000+03:00அப்புறம் உங்க பட்டம் தமிழ்மண க் கோனார் அப்படின்னு...அப்புறம் உங்க பட்டம் தமிழ்மண க் கோனார் அப்படின்னு இருக்கணும்ன்னு யாரும் பதிவு போடக் காணுமே.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138807257867410102006-02-01T18:20:00.000+03:002006-02-01T18:20:00.000+03:00இந்த மாதிரி நமக்கு நாமே திட்டம்ன்னு சொல்லி, வருமான...இந்த மாதிரி நமக்கு நாமே திட்டம்ன்னு சொல்லி, வருமானதுக்கு வழி இல்லாம பண்ணறீங்களே. <BR/><BR/>இருந்தாலும் தொண்டர்கள் மனசு புண்படக்கூடாதுன்னு இந்த பட்டத்தையெல்லாம் ஏத்துக்க வேண்டியதா இருக்கு. :Dஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138806184513051242006-02-01T18:03:00.000+03:002006-02-01T18:03:00.000+03:00கொத்தனாரே,இது கொஞ்சம் டூ மச்சா இல்ல? பதிவு ஆரமிச்ச...கொத்தனாரே,<BR/>இது கொஞ்சம் டூ மச்சா இல்ல? பதிவு ஆரமிச்சு முழுசா மூணு நாள்கூட ஆகல. அதுக்குள்ள பட்டமா?<BR/><BR/>நமக்குநாமே திட்டத்தின் படி, உங்களுக்கு வேணா "புதிர்போடும் புலி"னு ஒரு பட்டத்தைக் கொடுத்திடரேன். நிகழ்ச்சி ஏற்பாட்டு செலவு சரியாப் போச்சுல்ல? :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138805787237224542006-02-01T17:56:00.000+03:002006-02-01T17:56:00.000+03:00ஜோசப் சார்,இது என்ன வீடியோ கான்பரன்ஸ் மாதிரி னு நி...ஜோசப் சார்,<BR/>இது என்ன வீடியோ கான்பரன்ஸ் மாதிரி னு நினச்சீங்களா?<BR/><BR/><A HREF="http://podhuppaattu.blogspot.com/2006/01/2.html#113863354077729737" REL="nofollow">இங்க</A> பாருங்க. புரியும்.ஙே எப்படி வந்துச்சின்னு.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138805638982302192006-02-01T17:53:00.000+03:002006-02-01T17:53:00.000+03:00ஜிரா,அட சேவல் கூவுதுன்னு நான் ஏதோ விளையாட்டா எழுதப...ஜிரா,<BR/>அட சேவல் கூவுதுன்னு நான் ஏதோ விளையாட்டா எழுதப்போக அதுக்கும் கொக்கறுகோக்கூட அழகான விளக்கம் கொடுக்கறீங்களே.<BR/><BR/>நன்றி நன்றி நன்றி!!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138805351261887582006-02-01T17:49:00.000+03:002006-02-01T17:49:00.000+03:00நன்றி மணியன்,//எல்லாக் கடவுளரையும் போற்றி கடைசியில...நன்றி மணியன்,<BR/>//எல்லாக் கடவுளரையும் போற்றி கடைசியில் முருகனின் உறவினை வெளிப்படுத்தி பாடுவார்.//<BR/>அட.. இப்போதுதான் கவனித்தேன் இதை. சுட்டிக்காட்டியதற்கு நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138799486499512722006-02-01T16:11:00.000+03:002006-02-01T16:11:00.000+03:00சூப்பர் மாம்ஸ். இந்த மாதிரி எழுதினா எங்களை மாதிரி ...சூப்பர் மாம்ஸ். இந்த மாதிரி எழுதினா எங்களை மாதிரி ஆளுங்களுக்கு புரியுமில்லை. இந்த மாதிரி ஈஸியா உரை கொடுக்கற உங்களுக்கு தமிழ்மண கோனார் அப்படின்னு ஒரு பட்டம் கொடுத்தா என்ன. <BR/>இப்படிக்கு கொத்தனார்<BR/>(விழாவிற்கு கொஞ்சம் செலவாகும். பாத்து போட்டு கொடுத்தீங்கனா..ஹிஹிஹி)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138792944598560392006-02-01T14:22:00.000+03:002006-02-01T14:22:00.000+03:00இதுக்கே உஷா அக்கா ஞே ன்னு விழிச்சதால..இராமநாதன் நீ...இதுக்கே உஷா அக்கா ஞே ன்னு விழிச்சதால..<BR/><BR/>இராமநாதன் நீங்க எழுதுனதுக்கு புத்திசாலித்தனமான பின்னூட்டம் போட முடியாததால உஷாவப்பத்தி எழுதுனத கமெண்ட் அடிக்கலாம்னு..<BR/><BR/>அது சரி நேர்ல பாத்தாமாதிரி 'ஞே'ன்னு விழிச்சாங்கன்னு சொல்றீங்க? ரஷ்யாவுல அந்த சவுகரியமெல்லாம் இருக்கா என்ன?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138790179636103032006-02-01T13:36:00.000+03:002006-02-01T13:36:00.000+03:00அருமையான விளக்கம் இராமநாதன்.காலை எழுந்ததும் கொக்கர...அருமையான விளக்கம் இராமநாதன்.<BR/><BR/>காலை எழுந்ததும் கொக்கரக்கோ என்று சேவல் கூவுவது ஏன் தெரியுமா? மக்களே எழுங்கள். முருகனைத் தொழுங்கள். என்னைப் போல பேரின்பக் கடலில் விழுங்கள் என்று சொல்லத்தான்.<BR/><BR/>கொக்கறக்கோ = கொக்கு+அறு+கோ<BR/><BR/>கொக்கு என்றால் மாமரன். சூரன் ஆணவ மலம். ஆணவம் நேராக வளராது. கிளைக்கும். அதுவும் வலுவாக. ஆகையால்தான் சூரன் மாமரமாக நின்றான். அந்த மாமரத்தை இரு கூறாக அறுத்தார் முருகப் பெருமான். அதில் ஒரு கூறு சேவல். ஒலியால் ஞானம் காட்டுவது.<BR/><BR/>ஆகையால்தான் கொக்கு அறு கோ என்று காலை எழுந்ததும் கதிர்வேலன் புகழைச் சொல்கிறது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1138788602450864772006-02-01T13:10:00.000+03:002006-02-01T13:10:00.000+03:00அழகான பாடல். இதில் அருணகிரிநாதரின் முக்கிய கைவண்ணம...அழகான பாடல். இதில் அருணகிரிநாதரின் முக்கிய கைவண்ணம் ஒன்று: முருகனைப் பாடினாலும் எல்லாக் கடவுளரையும் போற்றி கடைசியில் முருகனின் உறவினை வெளிப்படுத்தி பாடுவார். அவ்வகையிலேயே இங்கு ஆனை சகோதரனை போற்றுகிறார். பிற பாடல்களில் மால்மருகனே என்று திருமாலின் பெருமைகளையும், உமா மைந்தனே என்று பராசக்தி புகழையும் போற்றிப் பாடுவார்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.com