tag:blogger.com,1999:blog-21675114.post3652937834072114841..comments2020-02-07T21:39:44.292+03:00Comments on பாடுகின்றேன் பொதுப்பாட்டே!: 16. என்கண் முன்னே வராதவன் இறைவனே அல்ல!rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-21675114.post-24227796613706177362007-11-05T08:27:00.000+03:002007-11-05T08:27:00.000+03:00கொத்தனாரின் குயிஜைல ஜெய்ச்சதுக்கு வாழ்த்துக்கள். :...கொத்தனாரின் குயிஜைல ஜெய்ச்சதுக்கு வாழ்த்துக்கள். :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-6221232355395720012007-09-29T22:25:00.000+04:002007-09-29T22:25:00.000+04:00//தகுதியைத்தேட முற்படாமல் இறைவனை அடைய வேண்டும் என்...//தகுதியைத்தேட முற்படாமல் இறைவனை அடைய வேண்டும் என்பதும் சேர்த்து//<BR/><BR/>//நான் என் நிலையை உயர்த்திக்கொள்ளவே மாட்டேன் ஆனாலும் என்னை வந்து இறைவன் ஆட்கொள்ளவேண்டும்//<BR/><BR/>பேராசையின் விளக்கங்கள் மிக நன்று மருத்துவரே! ஆழ்ந்த பக்தியில் தான் தன்னிலை அறிதல் தென்படும். அந்த நிலை அறிந்த பின்னர் தான், ஐயோ என்னிலை இழிநிலையாய் இப்படி இருக்க, நான் எப்படி எல்லாம் அவனிடம் உரிமை எடுத்துக் கொண்டேன் என்று மனம் கூவும்! எலுமிச்சம் பழத்தைத் தானமாகக் கொடுத்து விட்டு எட்டுத் திக்கும் பரிசாய்க் கேட்டானாம் என்று ஆயிரப் படி ஆசிரியர்கள் சொல்லுவார்கள்.<BR/><BR/>"பிணியில் பிணிபட்டு" என்கிறார் பாருங்கள். <BR/>நோயினால் நோய் வாய்ப்பட்டேன்னு சொல்லுவோமா?<BR/>ஏன் அப்படிச் சொல்கிறார் அருணகிரி? <BR/>ஜிரா, குமரன், ராம்ஸ் - விளக்கம் ப்ளீஸ்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-30867137126635959022007-09-15T23:39:00.000+04:002007-09-15T23:39:00.000+04:00இராமநாதன்,அருமையான விளக்கம். மிக்க நன்றி.இராமநாதன்,<BR/>அருமையான விளக்கம். மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-9056133407460038442007-09-13T19:22:00.000+04:002007-09-13T19:22:00.000+04:00மணியன்,தன்யனாகறதுக்கெல்லாம் என்ன?? வ.பு ஜாஸ்தியாயி...மணியன்,<BR/>தன்யனாகறதுக்கெல்லாம் என்ன?? வ.பு ஜாஸ்தியாயிருச்சு??? :))))))))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-36947366017646761602007-09-13T19:15:00.000+04:002007-09-13T19:15:00.000+04:00என்னார்,நன்றி.என்னார்,<BR/>நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-1934725524063264182007-09-13T16:26:00.000+04:002007-09-13T16:26:00.000+04:00வந்தேன் ஐயா ! தன்யனானேன்.வந்தேன் ஐயா ! தன்யனானேன்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-68430819970438389452007-09-12T22:34:00.000+04:002007-09-12T22:34:00.000+04:00நல்லாச் சொல்லீருக்கீங்க.இந்த முதுசூர் என்பதற்காக இ...நல்லாச் சொல்லீருக்கீங்க.<BR/><BR/>இந்த முதுசூர் என்பதற்காக இன்னொரு விளக்கம் சொல்லலாம். உள்ளபடிக்குப் பெரும்பாலான விளக்க உரையாளர்கள் அதத்தான் சொல்றாங்க.<BR/><BR/>சூர்னா துன்பம். முதுசூர்னா....முன்பு செய்த தவறுகளால வந்திருக்கும் துன்பம். தீதும் நன்றும் பிறர் தர வாரா. அப்படி நாம முன்னாடி செஞ்ச தப்புகளால விளையிற துன்பத்தைத் துடைக்கிற முருகன்னு பொருள்.<BR/><BR/>பேராசைக்கான விளக்கம் புதுமையா நல்லாருந்தது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-68227965906007434022007-09-12T19:07:00.000+04:002007-09-12T19:07:00.000+04:00நன்றாக உள்ளதுநன்றாக உள்ளதுENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.com