tag:blogger.com,1999:blog-21675114.post7926067669229577948..comments2020-02-07T21:39:44.292+03:00Comments on பாடுகின்றேன் பொதுப்பாட்டே!: 26. அறிந்ததும் அறியாததும்...rvhttp://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-21675114.post-57517629142974959942007-06-08T19:29:00.000+04:002007-06-08T19:29:00.000+04:00கே.ஆர்.எஸ்,நீங்கள் சொல்லும் விளக்கமும் பொருந்தி வர...கே.ஆர்.எஸ்,<BR/>நீங்கள் சொல்லும் விளக்கமும் பொருந்தி வருகிறது.. ஆனால் இன்னமும் எனக்கென்னவோ ஆற்றாமையும் ஆதங்கமும் சற்றே கடுமையாய் வெளிப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது..<BR/><BR/>நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-35384734442367647542007-06-08T19:28:00.000+04:002007-06-08T19:28:00.000+04:00குமார்,மனிதன் தோன்றிய காலத்துலேர்ந்து இதே கதைதானே....குமார்,<BR/>மனிதன் தோன்றிய காலத்துலேர்ந்து இதே கதைதானே.. அதான் கொஞ்சம் டென்சனாயிட்டாரு போல...rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-85607434466305093732007-06-08T08:59:00.000+04:002007-06-08T08:59:00.000+04:00//மணக்கறியே பிணக்கறியே//இராமாநாதன்மேலோட்டமா பாக்கற...//மணக்கறியே பிணக்கறியே//<BR/><BR/>இராமாநாதன்<BR/>மேலோட்டமா பாக்கறதுக்கு, இது மரக்கறி, மாமிசம் என்பது போல இருக்கு!<BR/>ஆனா மணச்சோறு, பிணச்சோறு என்ற சொல் வழக்கில் உள்ளது.<BR/>பொதுவா மணச்சோறும், பிணச்சோறும், துறவிகள் உண்ணக் கூடாது என்பது நியமம்.<BR/>திருமணங்களுக்குத் "துறவி"கள் வந்தால் கூட உண்ணமாட்டார்கள்!<BR/><BR/>வள்ளலார் ஒரு வேளை, போலித் துறவிகளை இந்தப் பாட்டில் ஒரு பிடி பிடிக்கிறாரோ? ஏன்னா மக்களைப் பொதுவா ரொம்ப கோபமா எல்லாம் திட்டமாட்டார். கடைவிரித்தேன் கொள்வார் இல்லை என்று ஏக்கமாகத் தான் பாடுவார்.<BR/><BR/>கலக்கமற நடிக்கின்ற துலக்கமறி வீரோ - என்று வேறு கேட்கிறார்.<BR/>துலக்கம் மக்களே அறிந்து விட்டால், அப்புறம் எதற்கு ஞான விளக்கம் எல்லாம்? <BR/>அறிந்ததாக ஆடி இணக்கம் கெடுக்கும் போலித் துறவைத் தான் சாடுகிறார் போலும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-33711237901830701612007-06-08T04:54:00.000+04:002007-06-08T04:54:00.000+04:00வள்ளலாரின் அருமையான பாடல் மருத்துவரே!இதைப் படித்து...வள்ளலாரின் அருமையான பாடல் மருத்துவரே!<BR/>இதைப் படித்து விட்டு, என்னடா இது கருணையே உருவான வள்ளலார் இப்படி எல்லாரையும் திட்டறாரு-ன்னு நினைக்கக்கூடாது! :-)<BR/><BR/>முதல் நாலடியைப் பாருங்க...<BR/>அறீயீர் அறியீர் ன்னு பட்டியல் இடறார்! <BR/>அடுத்த நாலடியில் பாருங்க, அறியாமை போய் விடுகிறது!<BR/>அறிவீர், அறிவீர்-ன்னு பட்டியல் இடறாரு!<BR/>இப்படித் தமிழில் அழகாக முரண் கவி பாடுகிறார்.<BR/><BR/>எதை அறிய வேண்டுமோ அதை நன்றாகவே ஒதுக்கித் தள்ள,<BR/>நல்லா அறிந்து கொண்டுள்ளோம்-ன்னு நகைச்சுவையாத் தான் சொல்லிக் காட்டுகிறார்.<BR/><BR/>கற்றதனால் ஆய பயன் என் கொல்- குறளுக்கு, ஒரு விரிவுரை போல் உள்ளது இந்த அருட்பா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-64145484410131818842007-06-08T04:10:00.000+04:002007-06-08T04:10:00.000+04:00வல்லளார் காலத்தில் கூட இப்படித்தானா?நாம் திருந்தவே...வல்லளார் காலத்தில் கூட இப்படித்தானா?நாம் திருந்தவே இல்லையா?<BR/>பயங்கர கோபத்தில் இருந்திருக்கார் போலும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21675114.post-2887486641475008502007-06-07T18:46:00.000+04:002007-06-07T18:46:00.000+04:00ப்ளாக்கர் ஃபீட் சொதப்பலால் எப்போதோ இட்ட சோதனைப்பதி...ப்ளாக்கர் ஃபீட் சொதப்பலால் எப்போதோ இட்ட சோதனைப்பதிவு தமிழ்மண முகப்பில் முன்னுரிமை பெற்றுவிட்டது..<BR/><BR/>அதற்காகவே இந்த பி.க.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.com